TAMIL MOTIVATIONAL STORY
அப்போது வானில் இருந்து ஒரு குரல்!
கடவுள் : " நீ என்னை நம்பமாட்டாய்...""
மனிதன் : கடவுளே! என்னை விட்டு விட்டதே. நான் உன்னை நம்புகிறேன்
கடவுள் : எனக்கு நம்பிக்கை இல்லை
மனிதன் : கடவுளே! நீ என்னை காப்பாற்ற வேண்டும்
கடவுள் : சரி! நான் காப்பாற்றுகிறேன். முதலில் நீ பிடுத்து இருக்கும் அந்த வேரை விடு
மனிதன் : வேரை விட்டுவிட்டால் நான் கீழே விழுந்துவிடுனே.
(அதன் பிறகு வானத்திலிருந்து குரல் கேட்கவில்லை.)
நீதி : வாழ்க்கையிலும் இப்படித்தான். நம்பிக்கை உரியவர்களை நம்பித்தான் ஆக வேண்டும். யாரையும் நம்ம விட்டால் நம்மிடம் வரும் நல்ல வாய்ப்புகள் நழுவி விடும்.

0 Comments