Thangadurai Kadi Jokes | கடி ஜோக்ஸ் :

thangadurai kadi jokes

                அனைவருக்கும் வணக்கம்!!! VIJAY TV நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் ஆனவர்களில் Thangadurai  ஒருவர். தங்கதுரை என்றாலே Kadi Jokes ( கடி ஜோக்ஸ் க்கு ) பஞ்சம் இருக்காது. ஏனெனில் தங்கத்துறை ( Thangadurai Kadi Jokes ) என்றாலே கடி ஜோக்ஸ். கடி ஜோக்ஸ் ( Kadi Jokes ) என்றாலே தங்கதுரை (Thangadurai). இந்த பதிவில் Thangadurai கூறியதில் இருந்து 50 கடி ஜோக்ஸ் பார்க்க உள்ளோம்.

50+ Thangadurai kadi jokes | தங்கதுரை கடி ஜோக்ஸ்:

  1. என்னதான் வெள்ளம் வந்தாலும், அந்த வெள்ளத்துல சர்க்கரை, பொங்கல் பண்ண முடியுமா?

  2. உலகத்திலே முதல் முறையாக கண் Operation எங்க நடந்தது?
           தங்கதுரை: ரொம்ப Easy சார், கண்ணுல தான் நடந்தது.

  3. மரமே இல்லாத காடு என்ன காடு தெரியுமா?
           தங்கதுரை: மரமே இல்லாத காடு சிம் காடு.

  4. ஒருத்தன் ஒரு வீட்டுக்கு சென்று கதவை தட்டு தட்டு தட்டுக்கின்றான். ஏன்?
           தங்கதுரை: ஏன அந்த வீட்டுல Clocking Bell இல்ல.

  5. ஏன்டா உனக்கு தான் Talent இருக்குல்ல வேலைக்கு போலாம் தானா?
           தங்கதுரை: Sir, Employmentக்கு போன Call letter வந்தது.

    அப்புறம் வேலைக்கு போலாம் தானா?
           தங்கதுரை: கால் letter தானா வந்தது முழு letter வரலையே. 
     

  6. ரெண்டு புலி சரியான பசி காட்டுக்குள்ள போச்சாம் மண் ஒன்னு கிடைச்சது ஒரு புலி மட்டும் சாப்பிட்டிச்சி ஒரு சாப்பிடல ஏன்?
           தங்கதுரை: ஏன ஒரு புலி சபரி மலைக்கு மலை போட்டு இருந்திச்சி 

  7. Makeup பொருளில் lip stickக்கும் Eye linerக்கும் சண்டை வந்தமாம் அப்போ lipstick ஜெயித்தது ஏன்?
           தங்கதுரை: வாய்மையே வெல்லும்.

  8. அண்ணன் ரெண்டு பையை காய் வாங்க எடுத்துடு போறாரு ஒரு பையில பொருள் வாங்கிட்டு வராரு. இன்னொரு பையில வாங்கிட்டு வரல. ஏன்?
           தங்கதுரை: ஏன அது தொப்பை.

  9. நமது ஊருல பொங்கலுக்கு Leave விடுவாங்க. இட்லிக்கு Leave விடுவார்களா?

  10. ஒருத்தன் bathroomல இருக்கான் அவன்கிட்ட சென்று பத்து ருபாய் ஒருத்தன கேட்டான் ஏன்?
           தங்கதுரை: ஏன அது காலைக்கடன்.

  11. ஒருத்தன police புடிச்சி தர தரனு இழுத்து எண்ணெய் தேச்சாறு ஏன்?
           தங்கதுரை: ஏன அவன் ஆயுள் தண்டனை கைதி.

  12. Mickel Jackson ஆடுவாறு படுவாறு ஆனால் உட்கார சொன்ன உட்கார மாட்டாரு ஏன் ?
           தங்கதுரை: ஏன அவர்க்கு தமிழ் தெரியாது.

  13. முட்டை போடாத பறவை எது?
           தங்கதுரை: ஆண் பறவை. ஏன ஆண் பறவை முட்டை போடாது.   

  14. திருப்பதிக்கு மொட்டை அடிக்க போனா? ஆனா Boys மொட்டை அடிச்சாங்க girls அடிக்கவில்லை ஏன்?
           தங்கதுரை: ஏன அது மேல் (Male)திருப்பதி.

  15. ஒருத்தன் ரோடுல நின்னு lift கேட்டன. ஆனா அந்த car நிக்காமல் அவன் மேல் மோதிடிச்சி ஏன்?
           தங்கதுரை: ஏன அவன் ரோடுல நின்னான்.

  16. "ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ" இல் AB ஓடி போன எத்தனை எழுத்து இருக்கும்? 24 இருக்கும். 
          தங்கதுரை: இல்லை . AB ஓடி(ABOD) போச்சின 22 இருக்கும்.

  17. ஒருத்தன் Cricket விளையாடுறன் உடம்பு முழுவதும் வியர்க்கிறது. ஆனால் தலை மட்டும் வியர்க்கவில்லை. ஏன்?
          தங்கதுரை: ஏன அவன் தல fan. தலையில fan இருகனால வியர்க்கவில்லை.

  18. தங்கதுரை: வாய் நாறுகிறது.
    DOCTOR: எப்ப இருந்து ?
    தங்கதுரை: நீங்க வாய் திறந்துல இருந்து.
     

  19. Doctor ஊசி எடுத்து போட்டாரு ஒருத்தன் தடுத்துடன். மறுபடியும் போட்டாரு அப்போதும் தடுத்துடான். ஏன்?
          தங்கதுரை: ஏன அது தடுப்பு ஊசி 

  20. பசுமாடு ஏன் பால் கொடுக்குது தெரியுமா?
          தங்கதுரை: ஏன அதுக்கு டி, காபி கொடுக்க தெரியாது.

  21. ஒரு யானை hotelக்கு சென்று நீர் அருந்தியது ஏன்?
          தங்கதுரை: ஏன அது நீர் யானை.

  22. Daily ஒரு பசி வரும் அதை விட்டு விடுங்க. வருசத்துக்கு ஒரு பசி வரும் அது என்ன பசி?
          தங்கதுரை: ஐப்பசி.

  23. ஒரு பையன் தண்ணியில பால் கலந்து இருக்கான் அதை கண்டுபிடித்து விடுகிறார்கள். இரண்டாவது பையன் தண்ணியில பால் கலந்து இருக்கான் அதையும் கண்டுபிடித்து விடுகிறார்கள். மூன்றாவது பையன் தண்ணியில பாலில் தண்ணி கலக்குறான் அதை கண்டா பிடிக்கல ஏன்?
          தங்கதுரை: ஏன அவன் பாலிடெக்னிக் படிச்சி இருக்கான்.

  24. ஒரு வீட்டுல ஒரு பையன் Beer வெச்சி இருக்கான் அவங்க அப்பா திட்டு திட்டுனு திட்டுறாங்க. ஆன அதே பக்கத்து வீட்டுல அவங்க தங்கச்சி பீர் வெச்சி இருக்க ஆன திட்டல ஏன்?
          தங்கதுரை: ஏன அது Teddybeer

  25.  ஒருத்தன் அவங்க அம்மா பெரை பண்ணையில வெச்சிட்டான். அப்பா பெரை Fridge இல் வெச்சிடான் ஏன்?
          தங்கதுரை: ஏன அவங்க அம்மா அவங்க அப்பா பெரை கெடாமல் பத்துக்கோனு சொன்னாக்கலாம்.
     
                           இதுபோன்று நிறைய Kadi jokes தங்கதுரை கூறியுள்ளார்.