Tamil Riddles | விடுகதைகள்:

Tamil vidukathaigal

                   விடுகதைகள்( Riddles ) என்பது ஒரு விடைக்கான வினா அல்லது குழுக்கள் என்று கூறலாம். விடுகதைகள்( Riddles ) முக்கியமாக 90'ஸ் காலம் மற்றும் அதற்க்கு  முன்பு மிகவும் பிரபலமான ஓன்று ஆகும். தற்போது, Mobiles அதிகம் வந்தது இருந்தே இந்த விடுகதைகள் கேட்பார்கள் மற்றும் விளையாடுபர்களில் எண்ணிக்கை குறைந்து  கொண்டுதான் வருகிறது.எனவே இந்த பதிவில் 25க்கு மேற்பட்ட விடுகதைகள் கொடுக்கப்பட்டு உள்ளது. இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

25+ Tamil riddles with answers:

  1. என்னை கீழே போட்டால் உடைந்து விடுவேன். என்னை பார்த்து சிரித்தால்  உங்களை பார்த்து சிரிப்பேன்.  நான் யார்?

  2. மலைகள் இருக்கு ஆனால் கற்கள் இல்லை. ஆறுகள் இருக்கு ஆனால் தண்ணீர் இல்லை. நகரம் இருக்கு ஆனால் கட்டிடம் இல்லை. நான் யார்?

  3. முடியும் இல்லாத, முகத்திலும் இல்லாத தாடி.  அது என்ன?

  4. எட்டு பேரு நாங்க. எங்க தலைவரை காப்பாத்த முன்னாலும் போவோம் பின்னால வரமாட்டோம். நாங்க யார்?

  5. அறைகள் உண்டு, இது வீடு அல்ல , சித்திரமும் அல்ல, காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு. கோட்டையும் அல்ல. அது என்ன?

  6. உடம்பில்லாத ஒருவன் பத்து சட்டை அணிந்து இருப்பான் அவன் யார்?

  7. உலகம் முழுவதும் பறந்து ;செல்வான், ஆனால் ஒரு மூலையை விட்டு நகர மாட்டேன். நான் யார்? 

  8. வானத்தில் பறந்து இருக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது அது என்ன?

  9. ஒரு வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் ஓடுவான், ஒருவன் நடப்பான் அவன் யார்?

  10. ஓய்வு ஈடுக்காமல் இயங்குவான், ஓய்வு எடுத்து விட்டால் மறுபடியும்  இயங்காது, அது என்ன?

  11. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கு அடங்குவான் அது என்ன?

  12. பாஸ்போர்ட்டும் வேண்டாம் விசாவும் வேண்டாம் உலகை சுற்றி வரலாம் அது என்ன ?

  13. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?

  14. பணத்தை அள்ளி  தருவதாக கூறி பணத்தை எல்லாம் சுருட்டி கொள்ளும் பூதம். அது என்ன?

  15. ஒளி கொடுக்கும் ஆனால் விளக்கு அல்ல . சூடு கொடுக்கும் ஆனால் தீ அல்ல, ஆனால் தங்கள் அல்ல அது என்ன?

  16. இலையுண்டு கிளையில்லை , பூ உண்டு மணமில்லை. காய் உண்டு விதையில்லை , பட்டை உண்டு கட்டை இல்லை , அகன்று உண்டு  இல்லை.

  17. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?

  18. கடல் நீரில் வளர்ந்து, மலை நீரில் மடிவது அது என்ன?

  19. அமைதியான பையன் ஆனால் அடிக்காமலேயே அழுவான். அவன் யார்?

  20. எப்போதும் மலையில் நினைவான் அனால் காய்ச்சல் வராது..எப்போதும் வெயில் காய்வான் ஆனால் எதுவும் ஆகாது/ அது என்ன?

  21. நிலத்தில் முளைக்காத செடி நிமிர்த்து நிக்காத  செடி அது என்ன?

  22. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் கிடைக்கும் . அது என்ன?

  23. ஒரு பாத்தியில நாலு வெள்ளாம, நாலு வெள்ளாம வெள்ளை  வெள்ளேர்னு இருக்கும் அது என்ன?

  24. மண்ணை சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து மண்ணோடு மண் ஆவான் அது என்ன?

  25. காகிதத்தை கண்டால் கண்ணீர் விடும் அது என்ன?

ANSWERS OF RIDDLES| விடுகதைகளின் விடை:  

  1. கண்ணாடி 

  2. Map

  3. காத்தாடி 

  4. Chess Pawn(சிப்பாயி )

    Tamil vidukathaigal

  5. தேன் கூடு 

  6. வெங்காயம் 

  7. Stamp ( Letter இல் இருக்கும் Stamp)

  8. விமானம் 

  9. கடிகாரம் 

    Tamil vidukathaigal

  10. இதயம் 

  11. குளிர் 

  12. கனவு

  13. வாழைப்பூ 

  14. லாட்டரி சீட்டு 

  15. சூரியன் 

  16. வாழை 

  17. மெழுகுவர்த்தி 

  18. உப்பு 

  19. ஐஸ் கட்டி 

  20. குடை 

  21. தலைமுடி 

  22. தராசு 

  23. பால், மோர், தயிர், வெண்ணெய் 

  24. மண்புழு 

  25. பேனா 

                    Tamil riddle is one of the most popular keywords in Tamil Nadu. Riddle is one of the Entertainment games in Tamil Nadu. The street people all are together in place and they play riddle games. It's almost often playing in the 90s and staring of 20s. Now I can't see who playing riddle gaming. Because children are addicted the mobile games. So their no chance to play the games what are the game 90s kids played.